அனிச்சமலர்கள்
ஆசிரியர் : தேமொழி
வகை: சிறுகதைத் தொகுப்பு
பதிப்பு ஆண்டு : அக்டோபர் 2013
பதிப்பு : முதற் பதிப்பு
பதிப்பகம் :கௌதம் பதிப்பகம்
பக்கங்கள் :192
விலை :80.00
ISBN : 978-93-81134-49-8
மின்னூலாக இணையத்தில் . . .
உள்ளடக்கம் . . .
1. சிலை அழுதது
2. பழங்கணக்கு
3. கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு?
4. யாருக்காக அழுதாள்?
5. நீ என்றுமே என் மகன்தான்
6. சான்றோனாக்குதல் தந்தையின் கடன்
7. அம்மனோ சாமியோ !!!
8. காசியில் பிடிச்சத விடணும்!
9. எழுதிச் செல்லும் விதியின் கைகள்
10. தீதும் நன்றும் பிறர் தர வாரா
11. சற்றே இளைப்பாற
12. தெய்வமே கலங்கி நின்ற நேரம்
13. உண்மைக்காதல்
14. மை லிட்டில் ரெட் வேகன்
15. ஜினா என்றொரு க்ருயெல்லா
16. வரவேண்டும் பிள்ளையென்று காத்திருந்தாள்
17. அனிச்ச மலர்கள்
என்ற சிறுகதைகள் தொகுப்பு, என் முதல் நூல், கௌதம் பதிப்பகம் வெளியீடாக வெளிவருகிறது. பல்துறை நாயகியும், வீணை இசைக்கலைஞரும், எழுத்தாளருமான திருமதி கீதா பென்னெட் அவர்கள் அன்புடன் அணிந்துரை வழங்கியுள்ளார்கள்.
#நூல், #அனிச்சமலர்கள், #சிறுகதைகள், #Themozhi,
