வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8
புல்லாங் குழல்கொண்டு வருவான்! – அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே – அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்.
தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை.
- பாரதியார்; கண்ணன் – என் விளையாட்டுப் பிள்ளை
நன்றி: வல்லமை - மார்ச் 1, 2013
#ஓவியம், #வல்லமை, Themozhi
