Friday, March 1, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8





புல்லாங் குழல்கொண்டு வருவான்! – அமுது
       பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே – அதைக்
       கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்.       

தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்
       தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை.

- பாரதியார்;  கண்ணன் – என் விளையாட்டுப் பிள்ளை


 

நன்றி: வல்லமை - மார்ச்  1, 2013  

#ஓவியம், #வல்லமை,  Themozhi