Friday, February 22, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 7

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 7




அடிவானத் தேயங்குப் பரிதிக் கோளம்
அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்
இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி
எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து
முடிவான வட்டத்தைக் காளி யாங்கே
மொய்குழலாய், சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்.
வடிவான தொன்றாகத் தகடி ரண்டு
வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய். (150)
                – பாஞ்சாலி சபதம், பாரதியார்

 

நன்றி: வல்லமை - பிப்ரவரி 22, 2013  

#ஓவியம், #வல்லமை,  Themozhi