Tuesday, December 31, 2013

கவிஞர் பிறந்தார்!!!

 கவிஞர் பிறந்தார்!!!


“போஸ்ட்இட் நோட்பேட்” தாளில்
அவசரக் குறிப்பொன்று எழுதிக்
கொடுக்கிறேன் மகளுக்கு 
படித்தபின் அவள் சொன்னது . . . 
சொன்னதே இல்லையே நீ இதுவரை!!!
குறுங்கவிதையும் கூட எழுதுவாயா?




நன்றி:  வல்லமை
டிசம்பர்  31, 2013


கவிதை, வல்லமை, Themozhi