Tuesday, December 31, 2013
கவிஞர் பிறந்தார்!!!
கவிஞர் பிறந்தார்!!!
“போஸ்ட்இட் நோட்பேட்” தாளில்
அவசரக் குறிப்பொன்று எழுதிக்
கொடுக்கிறேன் மகளுக்கு
படித்தபின் அவள் சொன்னது . . .
சொன்னதே இல்லையே நீ இதுவரை!!!
குறுங்கவிதையும் கூட எழுதுவாயா?
நன்றி: வல்லமை
டிசம்பர் 31, 2013
கவிதை, வல்லமை, Themozhi
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)