Friday, February 1, 2013

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 4

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 4




சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு…சுகம் செலவு…இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்…

ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே…வாழ்நாளிலே
       வரிகள்: கண்ணதாசன்



நன்றி: வல்லமை - பிப்ரவரி 1, 2013  

#ஓவியம், #வல்லமை,  Themozhi